×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து 30 நாள் சிறை விடுப்பில் பேரறிவாளன் வெளியே வந்தார். மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க கோரியிருந்தார் தாய் அற்புதம்மாள். அற்புதம்மாள் கோரிக்கையை அடுத்து மே 19ல் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் விடுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.



Tags : Empress ,Rajivkandi , perarivalan
× RELATED புன்னகையால் பாராளும் பேரரசி காமாட்சி